சென்னை: விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது….
சென்னை: விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது….