விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் பரபரப்பு

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக ஈரத்துணியை சிலிண்டர் மீது போட்டு இளைஞர் ஒருவர் தீயை அணைத்தார்….

Related posts

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

வள்ளலார் மையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி