கடலூர்: விருத்தாசலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் காயமடைந்து சிகிக்சை பெற்றுவந்த சகுந்தலா என்பவர் பலியானார். சிலிண்டர் வெடித்த விபத்தில் சிவகண்டன், அவரது மனைவி பஞ்சவர்ணம் உயிரிழந்த நிலையில் தாயார் சகுந்தலா சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சகுந்தலா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்….