விருதுநகர் பாலியல் வழக்கு: சிபிசிஐடி தலைமையில் 5-வது நாளாக 4 பேரிடம் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வழக்கில் இன்று 5-வது நாளாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 6 நாள் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி, டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு