விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி

சென்னை: விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் 10 நாட்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்கிறது. பாலியல் வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இளம்பெண் பாலியல் வழக்கில் 4 சிறார்கள் ஜாமினில் விடுதலையாகியுள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை