விருதுநகர் அருகே பட்டாசு கடைக்கு அனுமதி வழங்க லஞ்சம்பெற்ற போது ஊராட்சி ஒன்றிய அலுவலக செயலர் கைது

விருதுநகர்: சாத்தூர் மேட்டமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக செயலர் கதிரேசன் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு கடைக்கு அனுமதி வழங்க ரூ. 51 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை  கைது செய்துள்ளது. …

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?