விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

மதுரை: விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி அரசுப்பேருந்து விபத்திற்குள்ளானது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. அரசு பேருந்துக்கு முன்பு சென்ற லாரியும் காரும் மோதிக்கொண்டபோது அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்