விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவி காலம் நீட்டிப்பு உட்பட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. …

Related posts

வயநாடு நிலச்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?: தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!!

ஒலிம்பிக்: பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு..!!

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை பார்வையிட்டார் நடிகர் மோகன்லால்..!!