விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் விசாரணையை ஒத்திவைத்துள்ளது….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்