வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தளங்களை திறக்க பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டுத் தளங்களை திறக்க பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். பொதுமக்கள் வழிபாட்டுக்காக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு