வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது: உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்