வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் – கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி: எல்.முருகன்

சென்னை: வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் – கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.   …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்