வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் : ஐகோர்ட் கருத்து

சென்னை : வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக் கோரி அமமுக வேட்பாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.    …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை