வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி கொடுக்கும் புகார்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் எடுப்பதில்லை: ஆர்.எஸ்.பாரதி புகார்

சென்னை: வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி கொடுக்கும் புகார்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை முறையாக சரிசெய்யப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை