வாகனம் மோதி வாலிபர் பலி

தர்மபுரி, ஆக.4:காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியில்இ வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் முழுவதுமாக நசுங்கியது. இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் பைசுஅள்ளி விஏஓ திருநாவுக்கரசுக்கு தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் வந்த காரிமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் மீது மோதிய வாகனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்