வலங்கைமான் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

 

வலங்கைமான், ஆக.20: வலங்கைமான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருவாரூர் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்/கட்டுமானம் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி