வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தி.மலை: வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையாார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடியாக உயர்வு..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்..!!