வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது.: சி.டி.ரவி

சென்னை: வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தான் வருமானவரி சோதனை பற்றி கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்