வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளர் சாத்தியநாராயனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு