வரிச்சியூர் அருகே உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பைப் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு