மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பைப் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….
மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பைப் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….