வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் சூறை: பினராயி விஜயன் கண்டனம்

கேரளா: வயநாட்டில் ராகுல்காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. ராகுல் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு