வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 10.5% சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில்  எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு வன்னியர் இடஒதுக்கீடு வழக்கை விசாரித்தது….

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்