வனவிலங்குகளை பாதுகாக்க 7 பேர் கொண்டு மாநில அளவிலான பணிக் குழு அமைப்பு.: தமிழ்நாடு அரசு

சென்னை: வனவிலங்குகளை பாதுகாக்க 7 பேர் கொண்டு மாநில அளவிலான பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பணியை இக்குழு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்