வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தாய் உட்பட 5 பேர் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related posts

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்