வத்திராயிருப்பில் ஐயப்ப லட்சார்ச்சனை நிகழ்ச்சி

வத்திராயிருப்பு, டிச.27: வத்திராயிருப்பு நடு அக்ரஹாரத்தில் உள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ஐயப்ப லட்சார்ச்சனை நடைபெற்றது. 24ம் தேதி விநாயக அனுக்கிரக பூஜைகளுடன் துவங்கியது. மாலையில் சுவாமி சப்பர எழுந்தருளலும், வீதியுலாவும் நடந்தது.லட்சார்ச்சணையின் முடிவில் சுவாமிக்கு நெய்வேத்திய வழிபாடும், மகா தீபாராதனையும் நடந்தது. ராளமான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.வத்திராயிருப்பு, மதுரை, சென்னையை சேர்ந்த  ராம ஐயப்ப பக்த சபை நிர்வாகிகள் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.சனை நடைபெற்றது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை