வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரியல் பூங்காவின் சஃபாரி பிரிவில் சிங்கம் ஒன்று பசியின்றி இருந்ததுடன் இருமியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் சளி மாதிரிகள் போபாலுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்