வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இனியும் நீடிக்க வேண்டுமா?: திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இனியும் நீடிக்க வேண்டுமா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படையினருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் சிறப்பு அதிகார சட்டம் உள்ளது என்று அவர் தெரிவித்தார். …

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்