வங்கி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஜூன் 27-ல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் வங்கி விரோத கொள்கைகளை கண்டித்து ஜூன் 27-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி சங்கங்கள் அறிவித்தது. டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. உடன்பாடு ஏற்படாததால் வரும் 23ல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுதிருப்பதாக வங்கி சங்க பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.   …

Related posts

ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை :கனிமொழி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆய்வு..!!

சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி