வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை இத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்கவில்லை. ஒன்றிய அரசு உறுதி அளிக்காததால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….

Related posts

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

மெட்ரோ 2ம் கட்ட நிதி: ஒன்றிய அரசு விளக்கம்