வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை

டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசு அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்