லாலாபேட்டையில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் பணம், நகை பறிமுதல்

ராணிப்பேட்டை: லாலாபேட்டையில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ரூ.33 லட்சம் மற்றும் 125 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!