லாரிகள் காலாண்டு வரி செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: முழு ஊரடங்கில் ஓடக்கூடிய பொருள் போக்குவரத்து வாகனங்கள், கட்டுமான வாகனங்களுக்காக பழுது பார்க்கும் கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும். காலாண்டு வரி கட்டுவதற்கான கடைசி தேதி மே 15ம் தேதி என்பதை  தமிழக அரசு சலுகை வழங்கி கால நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்