லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி பயணம்

டெல்லி: லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி புறப்பட்டார். ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேசப் போலீசார் அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி விவசாயிகளை சந்திக்க ராகுல்காந்தி புறப்பட்டார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!