ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் கைது

சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த ஹிஜாவு குழுமத்தின் முக்கிய தரகர் நேரு கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் ஹிஜாவு குழும தலைவர் சவுந்தர்ராஜன், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் 1,500 பேரிடம் இருந்து ரூ.360 கோடி வசூலித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது….

Related posts

கோவையில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

ரூ.30 லட்சம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சீமானின் சின்ன மாமனார் கைது

காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம்