ரூ.20 லட்சம் கேட்டு 2 வாலிபர்களை கடத்திய முக்கிய குற்றவாளி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது அஜீஸ் (27). ஜாவித் உசேன் (24) ஆகிய 2 பேரையும், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி மதியம் ஒரு கும்பல் கடத்திச் சென்று, ரூ.20 லட்சம் கேட்டு அவர்களின் பெற்றோரை மிரட்டியது.இதனிடையே, அன்று மாலையே 2 வாலிபர்களும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வியாசர்பாடி பி.வி காலனி 31வது தெருவை சேர்ந்த முக்கிய குற்றவாளி சங்கரை (40) நேற்று கைது செய்தனர். …

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது