ரூ.14 லட்சம் மோசடி: நகை கடை உரிமையாளர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வரும் பெரம்பூரை சேர்ந்த சாகர் மால் (67), மதுரையை சேர்ந்த வைர நகை வியாபாரி சீனிவாசனிடம் (45) கடந்த 2 வருடங்களுக்கு முன் ரூ.16.5 லட்சம் மதிப்பில் வைர நகை வாங்கினார். இதில், ரூ.2.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, ரூ.14 லட்சத்தை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், சாகர்மாலை நேற்று கைது செய்தனர்….

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்