ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் எரித்துக்கொலை: நகைக்கடை ஒன்றில் எஸ்.பி. திடீர் விசாரணை

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நகைக்கடையில் விசாரணை நடத்தினர். வழக்கில் திடீர் திருப்புமுனையாக மாவட்ட எஸ்.பி.கார்த்திக், நகைக்கடை ஒன்றில் விசாரணை நடத்தி வருகிறார். ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டார்….

Related posts

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்