ராமநாதபுரம் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார்: ஜனாதிபதி திரெளபதி முர்மு

டெல்லி: ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த் ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே ஆசிரியர் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் ஆவார்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி