ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெந்தகோஸ்து சபையில் தகராறு செய்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் பகுதி தேசிய நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினர் தகராறு செய்தனர். பாஜகவினர் தகராறில் ஈடுபட்டதால் பெந்தகோஸ்து சபையின் நுழைவாயில் கதவு வருவாய்த்துறை சார்பில் அகற்றப்பட்டது….

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்