ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவு

சென்னை: ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை 2 மாதங்களில் ஒப்படைக்க இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கிய நிலங்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்கும் உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகை பாக்கியை 12 வாரங்களில் செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு