ராஜேஷ் லக்கானி தகவல் கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கூடுதலாக மின்சாரம் விநியோகம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: 2020 – 2021 நிதியாண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1,06,943 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 2021 – 2022 ம் நிதியாண்டில் 1,16,267 மில்லியன் யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை காட்டிலும் 9,324 மில்லியன் யூனிட் கூடுதலாகும்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி