ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை விடுதலை செய்தது போலீஸ்

விருதுநகர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் விடுதலை செய்தது. ராஜேந்திர பாலாஜி தப்பிப்பதற்கு உடந்தையாகவும், துணையாகவும் இருந்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.   …

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு