விருதுநகர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் விடுதலை செய்தது. ராஜேந்திர பாலாஜி தப்பிப்பதற்கு உடந்தையாகவும், துணையாகவும் இருந்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். …