ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை.: அமைச்சர் நாசர்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு வழங்கியது பற்றி அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவினிலிருந்து ராஜேந்திரபாலாஜிக்கு 1.5 டன் இனிப்பு இலவசமாக வழங்கியது தொடர்பாக அமைச்சர் பதில் அளித்துள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு