ராஜீவ் காந்தி கொலை தொடர்பான மாணவியின் கேள்விக்கு ராகுல் காந்தி உருக்கமான பதில்

புதுச்சேரி: ராஜீவ் காந்தி கொலை தொடர்பான மாணவியின் கேள்விக்கு, ராகுல் காந்தி உருக்கமான பதில் அளித்துள்ளார். நான் என் தந்தையை இழந்தேன், அது எனக்கு ஒரு கடினமான நேரம் தந்தையின் மரணம்  எனக்கு மிகுந்த வேதனையை தந்தது என்றும் அதுகுறித்து எனக்கு யாரிடமும் கோபமோ வெறுப்போ இல்லை மேலும் அதற்கு காரணமானவர்களை மன்னிப்பதாகவும் என பதில் அளித்தார்…

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்