ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியல்

விழுப்புரம்: ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வசதி இல்லை என புகார் அளித்துள்ளனர். …

Related posts

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்