ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

அமெரிக்க: ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு  அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. …

Related posts

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு