யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை: ஐகோர்ட் கிளை அறிவிப்பு

மதுரை: யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது என நீதிபதி தெரிவித்தார். யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் என நீதிபதி தெரிவித்தார்.   …

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை