‘யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான்’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம் என முதல்வர் கூறினார். சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை