மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு அளிக்க ஆணை: ஐகோர்ட் கிளை மனு உத்தரவு

மதுரை: காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமினில்  வெளிவந்த அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதி புகழேந்தி  ஒத்திவைத்தார்….

Related posts

சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்