மேல்மலையனூர் கோயிலில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவு

மேல்மலையனூர் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை நாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிகளுக்கு உட்பட்டு  மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்மலையனூர் உற்சவத்தில்  பக்தர்களை அனுமதிக்க கோரி நாகஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். …

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!